Janashree Bima Yojana (JBY): அரசு காப்பீட்டு திட்டம் முழு விவரம்

Janashree Bima Yojana (JBY): அரசு காப்பீட்டு திட்டம் முழு விவரம்

Janasree Bima Yojana Scheme (JBY):பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு குறைந்த பிரீமியம் தொகையில் காப்பீட்டு பாதுகாப்பை வழங்கும் நோக்கில், இந்திய அரசு மற்றும் இந்திய வாழ்நாள் காப்பீட்டு கழகம் (LIC) இணைந்து செயல்படுத்தி வரும் முக்கியமான சமூக நலத் திட்டமே ஜனஸ்ரீ பீமா யோஜனா (JBY) ஆகும். இந்த திட்டத்தின் முழு விவரங்கள், தகுதி, பயன்கள் மற்றும் முக்கிய அம்சங்களை இந்த கட்டுரையில் காண்போம். ஜனஸ்ரீ பீமா யோஜனா திட்டம் (Janasree Bima … Read more

India Exim Bank Management Trainee Recruitment 2026 – ₹65,000 Salary | Apply Online

India Exim Bank Management Trainee Recruitment 2026 – ₹65,000 Salary | Apply Online

Exim Bank மாதம் ரூ.65,000 சம்பளம், அனுபவம் தேவையில்லை. இந்தியாவின் சர்வதேச வணிகத்தை ஊக்குவிக்கும் முக்கிய மத்திய அரசு வங்கியான Import–Export Bank of India (India Exim Bank) தற்போது Management Trainee (MT) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 40 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் 17 ஜனவரி 2026 முதல் தொடங்கியுள்ளன. தேர்வு பிப்ரவரி 2026 மாதத்தில் நடைபெறவுள்ளது. 👉 Freshers-க்கும் வாய்ப்பு!👉 Experience … Read more

ரிசர்வ் வங்கியில் அலுவலக உதவியாளர் பதவிக்கு 572 காலிப்பணியிடங்கள்

ரிசர்வ் வங்கியில் அலுவலக உதவியாளர் பதவிக்கு 572 காலிப்பணியிடங்கள்

ரிசர்வ் வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை 2026 – 572 காலிப்பணியிடங்கள் | மாதம் ரூ.46,000 சம்பளம் | 10-ம் வகுப்பு தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அரசு வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு ஜாக்பாட் வாய்ப்பு.ரிசர்வ் வங்கி ஆஃப் இந்தியா (RBI) அலுவலக உதவியாளர் (Office Attendant) பதவிக்கான 572 காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.46,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படுகின்றன. … Read more

ரயில்வே துறையில் 312 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – பலருக்கும் தெரியாத முக்கிய பதவிகள்

ரயில்வே துறையில் 312 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – பலருக்கும் தெரியாத முக்கிய பதவிகள்

பலரும் அரியாத பதவிகள் – ஜனவரி 29 வரை விண்ணப்பிக்கலாம். ரயில்வேயில் பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு சூப்பர் வாய்ப்பு. இந்தியன் ரயில்வேயின் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு (Isolated Categories) பதவிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது. மொத்தம் 312 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், ஜனவரி 29, 2026 வரை விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பின் சிறப்பு என்னவென்றால், வழக்கமான ரயில்வே பணிகளை விட பலரும் அறியாத, தனித்துவமான பதவிகள் இதில் இடம்பெற்றுள்ளன. ரயில்வே தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு … Read more

தமிழ்நாடு அரசு வேலை, 999 நர்சிங் உதவியாளர் பதவிகள்: தேர்வுகள் இல்லை, நேர்காணல்கள் இல்லை.

தமிழ்நாடு அரசு வேலை, 999 நர்சிங் உதவியாளர் பதவிகள்: தேர்வுகள் இல்லை, நேர்காணல்கள் இல்லை.

தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) 999 கிரேடு II நர்சிங் உதவியாளர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், விண்ணப்பதாரர்கள் உடனடியாக இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். நர்சிங் உதவியாளர் பயிற்சி முடித்தவர்களா நீங்கள்?தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறையில் பணியாற்ற சிறந்த வாய்ப்பு தற்போது உருவாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 999 நர்சிங் உதவியாளர் (Grade II) காலிப்பணியிடங்களை நிரப்ப மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான … Read more

UPSC சிவில் சர்வீசஸ் தேர்வு 2026 அறிவிப்பு ஒத்திவைப்பு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

UPSC சிவில் சர்வீசஸ் தேர்வு 2026 அறிவிப்பு ஒத்திவைப்பு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வாக யுபிஎஸ்சி மூலம் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் 2026-ம் ஆண்டுக்கான அறிவிப்பு இன்று (ஜனவரி 14) வெளியாக இருந்த நிலையில், ஒத்திவைக்கப்படுவதாக யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. மத்திய அரசின் உயரிய தேர்வுகளை நடத்தும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC), 2026 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் (CSE) தேர்வு அறிவிப்பு ஜனவரி 14 அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த … Read more

பொறியியல் டிகிரி முடித்தவர்களா நீங்கள்?தேசிய அலுமினிய நிறுவனத்தில் மேனேஜர் பணிக்கு 48 இடங்கள் – ஆண்டு சம்பளம் ₹22 லட்சம் வரை

Engineering degrees

Name of Post: Engineering degrees-தேசிய அலுமினியம் நிறுவனம் (NALCO) மேனேஜர் வேலைவாய்ப்பு 2026 – 48 காலிப்பணியிடங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய அலுமினியம் நிறுவனம் (NALCO), பல்வேறு பொறியியல் துறைகளில் மேனேஜர் பதவிக்கு 48 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இது பொறியியல் பட்டதாரிகளுக்கான சிறந்த வேலைவாய்ப்பு வாய்ப்பாகும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் NALCO Online Portal வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி தேதி: 2 பிப்ரவரி 2026 நிறுவன விவரம் காலிப்பணியிட விவரம் (Post-Wise) … Read more

Great Job Opportunity for ITI Pass Candidates: 210 Vacancies in Shipbuilding Company – Salary Up to ₹41,000

Great Job Opportunity for ITI Pass Candidates: 210 Vacancies in Shipbuilding Company – Salary Up to ₹41,000

ITI முடித்தவர்களுக்கு அருமையான வேலை வாய்ப்பு!கப்பல் கட்டும் நிறுவனத்தில் 210 காலிப்பணியிடங்கள் ITI முடித்த நபரா நீங்கள்? கேரளா, கொச்சியில் இருக்கின்ற கப்பல் கட்டும் கம்பெனியில் பல விதமான பிரிவுகளுக்கு நிரந்தரமான வேலைக்கு ஆட்கள் எடுக்க இருக்கிறார்கள். இதற்காக விண்ணப்பங்கள் இப்பொழுது வாங்கப்பட்டு வருகிறது. கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் ITI படித்தவர்களுக்கான 210 பணியிடங்கள் அறிவிப்பு| Recruitment 2026 மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனம் (Cochin Shipyard Limited … Read more

தமிழ்நாடு அரசு – உங்க கனவ சொல்லுங்க திட்டம் (Ungal Kanavai Sollunga Thittam)

Ungal Kanavai Sollunga Thittam என்பது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு தனிநபரிடமும் இருக்கும் கனவுகள், தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நேரடியாக அறிந்து கொள்ளும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கியமான மக்கள் நலத் திட்டமாகும். தமிழ்நாட்டு மக்களின் நலனை மையமாகக் கொண்டு பல்வேறு அரசு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வரும் தமிழக அரசு, 1.91 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இந்த புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. உங்க கனவ சொல்லுங்க திட்டம் என்றால் … Read more

கலைஞர் அவர்களின் அனைத்து கிராமங்களுக்கும் ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாட்டுத் திட்டம்

அறிமுகம் கிராமத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் அரசாங்க திட்டங்களின் பயன்களை கட்டாயமாக அடைய வேண்டும் என்ற உயரிய நோக்குடன் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முக்கியமான திட்டம் தான் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம். விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றை அனைத்தையும் ஒரே ஒருங்கிணைந்த திட்டமாக இணைத்து, கிராம அளவில் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்ய உருவாக்கப்பட்ட திட்டமே … Read more