விராசத் கைவினை கலைஞர் கடன் திட்டம் (TN Virasat Craft Persons Loan Scheme)

Craft Persons Loan

TN Virasat Craft Persons Loan Scheme தமிழ்நாடு அரசின் விராசத் கைவினை கலைஞர் கடன் திட்டம் என்பது, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினை கலைஞர்களின் தொழில் மேம்பாட்டுக்காக குறைந்த வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கும் ஒரு முக்கிய திட்டமாகும். இந்த திட்டம் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) மூலம் செயல்படுத்தப்படுகிறது. விராசத் கைவினை கலைஞர் கடன் திட்டம் – ஒரு பார்வை விராசத் கைவினை கலைஞர் கடன் … Read more

பிரதம மந்திரி கிராமின் ஆவாஸ் யோஜனா திட்டம் (PMAY G)!

சொந்தமாக வீடுகட்டுவதற்கு

Pradhan Mantri Gramin Awas Yojana (PMAY-G): இந்தியாவில் உள்ள கிராமப்புற ஏழை மக்களுக்கு சொந்தமாக வீடுகட்டுவதற்காக ஒரு வீட்டிற்கு ரூ.1.20 லட்சம் முதல் ரூ.1.30 லட்சம் வரை வழங்கும் மத்திய அரசின் பிரதம மந்திரி கிராமின் ஆவாஸ் யோஜனா திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கும். சிலருக்கு அது வாழ்நாள் கனவாகவும் இருந்து வருகிறது. அந்த கனவை ஒரு சிலரால் மட்டுமே நினைவாக்க முடிகிறது. ஆனால், … Read more